×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதலாக 30 சாட்சிகளை சேர்க்க போலீஸ் திட்டம்..!

கோடநாடு: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதலாக 30 சாட்சிகளை சேர்க்க போலீஸ் திட்டமிட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராகும் நபர்கள் அளிக்கும் வாக்குமூலம் அடிப்படையில் கூடுதல் சாட்சிகளை சேர்க்க போலீஸ் திட்டமிட்டுள்ளது.

Tags : Police plan to add 30 more witnesses in Kodanad murder and robbery case ..!
× RELATED உடுமலை திருமூர்த்திமலை கோவிலை...